Songtexte.com Drucklogo

Kállai kettős Songtext
von Omega

Kállai kettős Songtext

கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன
கண்டேன் உனை நானே அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

ராரி றாரோ ஒ ராரி ரோ ராரி றாரோ ஒ ராரி ரோ

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
பேதை என்றால் அதிலொரு அமைதி
நீயோ கிளி பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது


கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரி றாரோ ஒ ராரி ரோ ராரி றாரோ ஒ ராரி ரோ

காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்
கனமணி உனை நான்
கருத்தினில் நிறைத்தேன்உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீ தான் என்றும் என் சந்நிதி

கண்ணே கலை மானே
கன்னி மயிலென்ன
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer ist kein deutscher Rapper?

Fans

»Kállai kettős« gefällt bisher niemandem.