"Chinna Chinna Poove" (Female) Songtext
von Janaki
"Chinna Chinna Poove" (Female) Songtext
சின்ன சின்னப் பூவே நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கைப்பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்
ஒ... ஒ... ஒஹோ... ஹோ...
சின்ன சின்னப் பூவே நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டுத் தொட்டுப் பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
ஓடுகிற மேகங்களே ஒரு நிமிஷம் நில்லுங்க
அப்பாவ பாத்தாக்கா அழுதேனு சொல்லுங்க
தாய்வச்ச மய்யெல்லா கண்ணோடு கறகிறதே
கண்ணீரு இப்போது கருப்பாக இருக்கிறது
நீ முத்தம் தந்தா கண்ணில்லின்று ரத்தம் வந்தது
நீ சொல்லித்தந்தா பாடை மட்டும் நெஞ்சில் நின்றது
சின்ன சின்னப் பூவே நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டுத தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
பாப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாராது
புயலோடு மழவந்தால் உபோட்டு தாளாது
ஏன் இன்னும் வரவில்ல என் நெஞ்சம் தாங்காது
குழல்மேல தலவெச்சு முல்லப்பூ தூங்காது
இவ ஆள்ளில்லாம நூல்லீல்லாமா ஆடும் பட்டதா
நான் கண்ணீர் விட்டு பாடும் பாட்டு காதில் ஏதும்மா
சின்ன சின்னப் பூவே நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கைப்பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்
ஒ... ஒ... ஒஹோ... ஹோ...
சின்ன சின்னப் பூவே நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டுத் தொட்டுப் பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
என் துன்பம் எல்லாம் தீரும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கைப்பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்
ஒ... ஒ... ஒஹோ... ஹோ...
சின்ன சின்னப் பூவே நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டுத் தொட்டுப் பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
ஓடுகிற மேகங்களே ஒரு நிமிஷம் நில்லுங்க
அப்பாவ பாத்தாக்கா அழுதேனு சொல்லுங்க
தாய்வச்ச மய்யெல்லா கண்ணோடு கறகிறதே
கண்ணீரு இப்போது கருப்பாக இருக்கிறது
நீ முத்தம் தந்தா கண்ணில்லின்று ரத்தம் வந்தது
நீ சொல்லித்தந்தா பாடை மட்டும் நெஞ்சில் நின்றது
சின்ன சின்னப் பூவே நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டுத தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
பாப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாராது
புயலோடு மழவந்தால் உபோட்டு தாளாது
ஏன் இன்னும் வரவில்ல என் நெஞ்சம் தாங்காது
குழல்மேல தலவெச்சு முல்லப்பூ தூங்காது
இவ ஆள்ளில்லாம நூல்லீல்லாமா ஆடும் பட்டதா
நான் கண்ணீர் விட்டு பாடும் பாட்டு காதில் ஏதும்மா
சின்ன சின்னப் பூவே நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கைப்பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்
ஒ... ஒ... ஒஹோ... ஹோ...
சின்ன சின்னப் பூவே நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டுத் தொட்டுப் பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
என் துன்பம் எல்லாம் தீரும்
Writer(s): Chandra Bose, Vairamuthu Ramasamy Thevar Lyrics powered by www.musixmatch.com