Veerapandi Kotayyile (From "Thiruda Thiruda") Songtext
von Unni Menon, Mano & K. S. Chithra
Veerapandi Kotayyile (From "Thiruda Thiruda") Songtext
வீரபாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம் மனச திருடியதே
வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனச திருடியதே
வீரபாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே
வளவிச் சத்தம் இதயம் திருடியதே
வீரபாண்டி கோட்டையிலே
வெள்ளி முளைக்கும் வேளையிலே
பருவ பெண்ணை திருடி தழுவ
திட்டம் இட்ட கள்வர்களே
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ
வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு
தங்க செருப்பு தாரேன் தளிர் வாழ காலுக்கு
பவளங்கள் தாரேன் பால் போலும் பல்லுக்கு
முத்துச்சரங்கள் தாரேன் முன் கோபசொல்லுக்கு
உன் ஆசை எல்லாம் வெறும் கானல் நீறு
நீ ஏலம் போட வேராள்ள பாரு
நீ சொல்லும் சொல்லுக்குள்ளே
எம் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என்ன நாக்கு ஊரும் புள்ள
வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனச திருடியதே
வீரபாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே
வளவிச் சத்தம் இதயம் திருடியதே
ரெட்டை சூரியன் வருகுதம்மா
ஒற்றை தாமரை கருகுதம்மா
வாள் முனையில் ஒரு சுயம்வரமா
மங்கைக்குள் ஒரு பயம்வருமா
ஒரு தமயந்தி நானம்மா
என் நடராஜன் யாரம்மா
மணவாளன் இங்கே நானம்மா
மகாராஜன் இங்கே நானம்மா
இது மாலை மயக்கம்
என் மனதில் நடுக்கம்
நெஞ்சில் வார்த்தை துடிக்கும்
நீ ரெண்டில் ஒண்ணு சொல்ல சொன்ன
உன் புத்திய என்ன சொல்லும்
நீ சொல்லும் சொல்லுக்குள்ளே
எம் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என்ன நாக்கு ஊரும் புள்ள
வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனச திருடியதே
வீரபாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே
வளவிச் சத்தம் இதயம் திருடியதே
நீ சொல்லும் சொல்லுக்குள்ளே
எம் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என்ன நாக்கு ஊரும் புள்ள
வீரபாண்டி கோட்டையிலே
வெள்ளி முளைக்கும் வேளையிலே
பருவ பெண்ணை திருடி தழுவ
திட்டம் இட்ட கள்வர்களே
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ
வீரபாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே
கடும் மலையும் தூங்கும் போது
கொலுசு சத்தம் மனச திருடியதே
மின்னலடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம் மனச திருடியதே
வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனச திருடியதே
வீரபாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே
வளவிச் சத்தம் இதயம் திருடியதே
வீரபாண்டி கோட்டையிலே
வெள்ளி முளைக்கும் வேளையிலே
பருவ பெண்ணை திருடி தழுவ
திட்டம் இட்ட கள்வர்களே
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ
வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு
தங்க செருப்பு தாரேன் தளிர் வாழ காலுக்கு
பவளங்கள் தாரேன் பால் போலும் பல்லுக்கு
முத்துச்சரங்கள் தாரேன் முன் கோபசொல்லுக்கு
உன் ஆசை எல்லாம் வெறும் கானல் நீறு
நீ ஏலம் போட வேராள்ள பாரு
நீ சொல்லும் சொல்லுக்குள்ளே
எம் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என்ன நாக்கு ஊரும் புள்ள
வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனச திருடியதே
வீரபாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே
வளவிச் சத்தம் இதயம் திருடியதே
ரெட்டை சூரியன் வருகுதம்மா
ஒற்றை தாமரை கருகுதம்மா
வாள் முனையில் ஒரு சுயம்வரமா
மங்கைக்குள் ஒரு பயம்வருமா
ஒரு தமயந்தி நானம்மா
என் நடராஜன் யாரம்மா
மணவாளன் இங்கே நானம்மா
மகாராஜன் இங்கே நானம்மா
இது மாலை மயக்கம்
என் மனதில் நடுக்கம்
நெஞ்சில் வார்த்தை துடிக்கும்
நீ ரெண்டில் ஒண்ணு சொல்ல சொன்ன
உன் புத்திய என்ன சொல்லும்
நீ சொல்லும் சொல்லுக்குள்ளே
எம் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என்ன நாக்கு ஊரும் புள்ள
வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனச திருடியதே
வீரபாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே
வளவிச் சத்தம் இதயம் திருடியதே
நீ சொல்லும் சொல்லுக்குள்ளே
எம் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என்ன நாக்கு ஊரும் புள்ள
வீரபாண்டி கோட்டையிலே
வெள்ளி முளைக்கும் வேளையிலே
பருவ பெண்ணை திருடி தழுவ
திட்டம் இட்ட கள்வர்களே
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ
வீரபாண்டி கோட்டையிலே
மின்னலடிக்கும் வேளையிலே
கடும் மலையும் தூங்கும் போது
கொலுசு சத்தம் மனச திருடியதே
Writer(s): A R Rahman, Ramasamy Thevar Vairamuthu Lyrics powered by www.musixmatch.com