Songtexte.com Drucklogo

Sorgam Madhuvile Songtext
von S. P. Balasubrahmanyam

Sorgam Madhuvile Songtext

சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்
இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்
காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனாள் அவள் போனாள் நான் பார்த்தேன் நூறிடம்
காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம்
குடிக்கிறேன் அணைக்கிறேன் நினைத்ததை மறக்கிறேன்
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே


மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்

பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்

பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்
மறந்து நான் மயங்கவா இதற்கு நான் இணங்கவா
திராட்சை ரசம் ஊற்றி மனத்தீயை அணைக்கிறேன்
செவ்வாய் இதழ் பெண்ணில் எனை மூழ்கி களிக்கிறேன்
நடந்த நாள் மறக்கவே நடக்கும் நாள் சிறக்கவே

சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Sorgam Madhuvile« gefällt bisher niemandem.