Songtexte.com Drucklogo

Angel Of Raghuvaran — Iraivanai Thandha Iraiviye Songtext
von Sean Roldan

Angel Of Raghuvaran — Iraivanai Thandha Iraiviye Songtext

இறைவனாய் தந்த இறைவியே
இருளினுள் காணும் ஓவியமே
இறைவனாய் தந்த இறைவியே
இருளினுள் காணும் ஓவியமே

துயரிலும் என்னை தாங்கும் தேவியே
உயிர்வரை உந்தன் மடியிலே
வலிகளை போக்கும் காதல் பார்வையில்
உலகமே காலின் அடியிலே

உயிரே உயிரே உந்தன் பொருளே
விண்ணை நான் என்னை தரவா
கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே
சொர்கத்தை கையில் தரவா


நெஞ்சுக்குள்ளே என்னவோ சிரிக்கிறேன்
உள்ளுக்குள்ளே குயில் பாடுதே
மந்திரமாய் கண்களோ இழுக்குதே
தொட்டதெல்லாம் இங்கு போகுதே

ஆதி தாயும் நீயடி
பாறைமீது நீரடி
முத்தமிடு முத்தமிழே
அத்தனையும் என்னவளே
காதிலே தேன் பாயுதே

இறைவனாய் தந்த இறைவியே
இறைவனாய் தந்த இறைவியே
இருளினுள் காணும் ஓவியமே
துயரிலும் என்னை தாங்கும் தேவியே
உயிர்வரை உந்தன் மடியிலே
வலிகளை போக்கும் காதல் பார்வையில்
உலகமே காலின் அடியிலே


உயிரே உயிரே உந்தன் பொருளே
விண்ணை நான் என்னை தரவா
கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே
சொர்கத்தை கையில் தரவா ஆ ஆ

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Sean Roldan

Quiz
Wer singt das Lied „Applause“?

Fans

»Angel Of Raghuvaran — Iraivanai Thandha Iraiviye« gefällt bisher niemandem.