Ayyathorai (sad) Songtext
von Bharadwaj
Ayyathorai (sad) Songtext
அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை
அய்யா தொரை அய்யா தொரை நீ சூழ்நில கைதி அய்யா தொரை
கை நிறைய அள்ளி தரும் கையில் இப்ப விளங்கு
வயிரக்கல்ல உப்புக்கல்லு தப்பு சொல்லி வழக்கு
தேலுகொட்டி வலி கூட கொஞ்சம் நேரம் இருக்கும்
ஒடம் சொன்ன வார்த்தை இது வாழும் வரை வலிக்கும்
போதி மரத்த போல புத்தன் நெனச்ச மரம்
போலி மரமாய் ஆனதென்ன
பத்து தலைமுறைக்கு காவல் காப்பவரும்
காவல் நிலையம் போனதென்ன
கஞ்சி தொட்டி நடத்தி கஷ்டம் தீர்த்த ராசா
கள்ளிச்செடி குத்தஞ்சொல்லி தோர்த்திடுமா ரோசா
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
அய்யா தொரை உன்ன ஐயனாரா நனைக்குறோம் அய்யா தொரை
அய்யா தொரை அய்யா தொரை நீ சூழ்நில கைதி அய்யா தொரை
கை நிறைய அள்ளி தரும் கையில் இப்ப விளங்கு
வயிரக்கல்ல உப்புக்கல்லு தப்பு சொல்லி வழக்கு
தேலுகொட்டி வலி கூட கொஞ்சம் நேரம் இருக்கும்
ஒடம் சொன்ன வார்த்தை இது வாழும் வரை வலிக்கும்
போதி மரத்த போல புத்தன் நெனச்ச மரம்
போலி மரமாய் ஆனதென்ன
பத்து தலைமுறைக்கு காவல் காப்பவரும்
காவல் நிலையம் போனதென்ன
கஞ்சி தொட்டி நடத்தி கஷ்டம் தீர்த்த ராசா
கள்ளிச்செடி குத்தஞ்சொல்லி தோர்த்திடுமா ரோசா
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
அய்யா தொரை உன்ன ஐயனாரா நனைக்குறோம் அய்யா தொரை
Writer(s): Snehan, Ramani Bharadwaj Lyrics powered by www.musixmatch.com