Songtexte.com Drucklogo

Pudhu Vellai Mazhai Songtext
von A. R. Rahman

Pudhu Vellai Mazhai Songtext

புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது இந்தக்
கொள்ளை நிலா உடல்
நனைகின்றது இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது மனம்
சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது இந்தக்
கொள்ளை நிலா உடல்
நனைகின்றது இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது மனம்
சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால்
கரை நானே சிறுபறவை
நீயானால் உன் வானம் நானே

புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது


பெண் இல்லாத ஊாிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை

பெண் இல்லாத ஊாிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை

உன் புடவை முந்தானை
சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யாா் சொன்னது

புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது

மனம் சூடான இடம்
தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது


நீ அணைக்கின்ற வேளையில்
உயிா்ப் பூ திடுக்கென்று மலரும்

நீ வெடுக்கென்று ஓடினால்
உயிா்ப் பூ சருகாக உலரும்

இரு கைகள் தீண்டாத
பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ

மலா் மஞ்சம் சேராத
பெண்ணிலா எந்தன் மாா்போடு
வந்தாடுதோ

புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது

மனம் சூடான இடம்
தேடி அலைகின்றது

நதியே நீயானால்
கரை நானே சிறுபறவை
நீயானால் உன் வானம் நானே

புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது
புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Pudhu Vellai Mazhai« gefällt bisher niemandem.