Songtexte.com Drucklogo

Thaimai Songtext
von Bombay Jayashri

Thaimai Songtext

தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் ஆரிராரோ ஆராரோ
தங்க கை வலை வைர கை வலை ஆரிராரோ ஆராரோ
இந்த நாளிலே வந்த ஞாபகம் எந்த நாளும் மாறாதோ
கண்கள் பேசிடும் மௌன பாசையில் என்னவென்று கூறாதோ
தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் பாடல் பாட மாட்டாயோ

திருநாள் இந்த ஒரு நாள் இதில் பலநாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கனமும் இதை மறவாதென்தன் மனமே
விழி பேசிடும் மொழி தான் இந்த உலகின் பொது மொழியே
பல ஆயிரம் கதை பேசிட உதவும் விழி வழியே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer ist auf der Suche nach seinem Vater?

Fans

»Thaimai« gefällt bisher niemandem.