Naan Pesa Ninaippathellam Songtext
von Viswanathan–Ramamoorthy
Naan Pesa Ninaippathellam Songtext
[இசை]
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள்
நீ காண வேண்டும்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும்
நான் ஆக வேண்டும்
நான் ஆக வேண்டும்
பாலோடு பழம் யாவும்
உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்து
பசியாற வேண்டும்
பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும்
தாயாக வேண்டும்
நான் ஆக வேண்டும்
மடி மீதில் விளையாடும்
தேயாக வேண்டும்
நீயாக வேண்டும்
சொல் என்றும் மொழி என்றும்
பொருள் என்றும் இல்லை
பொருள் என்றும் இல்லை
சொன்னாத சொல்லுக்கு
விலை ஏதும் இல்லை
விலை ஏதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக
உயிர் சேர்ந்த பின்னே
உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி
வேறேதும் இல்லை
வேறேதும் இல்லை
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள்
நீ காண வேண்டும்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும்
நான் ஆக வேண்டும்
நான் ஆக வேண்டும்
பாலோடு பழம் யாவும்
உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்து
பசியாற வேண்டும்
பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும்
தாயாக வேண்டும்
நான் ஆக வேண்டும்
மடி மீதில் விளையாடும்
தேயாக வேண்டும்
நீயாக வேண்டும்
சொல் என்றும் மொழி என்றும்
பொருள் என்றும் இல்லை
பொருள் என்றும் இல்லை
சொன்னாத சொல்லுக்கு
விலை ஏதும் இல்லை
விலை ஏதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக
உயிர் சேர்ந்த பின்னே
உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி
வேறேதும் இல்லை
வேறேதும் இல்லை
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
Writer(s): Kannadhasan, Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, Manayangath Subramanian Viswanathan Lyrics powered by www.musixmatch.com

