Ennirandhu 16 Vayathu Songtext
von T. M. Soundararajan
Ennirandhu 16 Vayathu Songtext
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது
முன்னிரண்டு மலர் எடுத்தாள்
என்மீது தொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும்
சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்
முன்னிரண்டு மலர் எடுத்தாள்
என்மீது தொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும்
சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும்
சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது
கால் அளந்த நடையினில்
என் காதலையும் அளந்தாள்
கால மகள் பெற்ற மயில்
இரவினிலே மலர்ந்தாள்
கால் அளந்த நடையினில்
என் காதலையும் அளந்தாள்
கால மகள் பெற்ற மயில்
இரவினிலே மலர்ந்தாள்
கால மகள் பெற்ற மயில்
இரவினிலே மலர்ந்தாள்
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது
சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கமின்றி கிடந்தோம்
சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கமின்றி கிடந்தோம்
சிறு துன்பம் போன்ற இன்பத்திலே
இருவருமே நடந்தோம்
துன்பம் போன்ற இன்பத்திலே
இருவருமே நடந்தோம்
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது
முன்னிரண்டு மலர் எடுத்தாள்
என்மீது தொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும்
சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்
முன்னிரண்டு மலர் எடுத்தாள்
என்மீது தொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும்
சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும்
சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது
கால் அளந்த நடையினில்
என் காதலையும் அளந்தாள்
கால மகள் பெற்ற மயில்
இரவினிலே மலர்ந்தாள்
கால் அளந்த நடையினில்
என் காதலையும் அளந்தாள்
கால மகள் பெற்ற மயில்
இரவினிலே மலர்ந்தாள்
கால மகள் பெற்ற மயில்
இரவினிலே மலர்ந்தாள்
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது
சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கமின்றி கிடந்தோம்
சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கமின்றி கிடந்தோம்
சிறு துன்பம் போன்ற இன்பத்திலே
இருவருமே நடந்தோம்
துன்பம் போன்ற இன்பத்திலே
இருவருமே நடந்தோம்
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா
காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது
Writer(s): Kannadhasan, K V Mahadevan Lyrics powered by www.musixmatch.com

