Songtexte.com Drucklogo

Amma Nee Summandha Songtext
von T. M. Soundararajan

Amma Nee Summandha Songtext

அம்மா
அம்மா... நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை

என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்

அம்மா... நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை

மண்ணில் என்ன தோன்றகூடும்
மழை இல்லாத போது
மனிதனோ மிருகமோ
தாயில்லாமல் ஏது

மண்ணில் என்ன தோன்றகூடும்
மழை இல்லாத போது
மனிதனோ மிருகமோ
தாயில்லாமல் ஏது


அன்னை சொன்ன வார்த்தை
இன்று நினைவில் வந்தது
அன்பு என்ற சொல்லே தாயின்
வடியில் வந்தது
எங்கே எங்கே

அம்மா... நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை

வாழவைத்த தெய்வம் இன்று
வானம் சென்றது ஏனோ
உலகிலே உன் மகன்
நீர் இல்லாத மீனோ

வாழவைத்த தெய்வம் இன்று
வானம் சென்றது ஏனோ
உலகிலே உன் மகன்
நீர் இல்லாத மீனோ

மீண்டும் இந்த மண்ணில் வந்து
தோன்ற வேண்டுமே
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த்த வேண்டுமே
எங்கே எங்கே

அம்மா... நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை


என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Amma Nee Summandha« gefällt bisher niemandem.