Songtexte.com Drucklogo

Aaruyire (From "Guru") Songtext
von A. R. Rahman

Aaruyire (From "Guru") Songtext

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே

ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே


நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ


ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே

ஆருயிரே என்னை
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு
சகியே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே


ஆனால் என்னை விட்டு போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
உன் கோபக் குயிலே
பித்து பித்து கொண்டு
தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடி போவேன்
நீ இல்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராதே
ஐந்து புலங்களின் அழகியே

ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாய சொல்லடி
என் சகியே


தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேல
ரோஜாப்பூவை
ரோஜாப்பூவை முள்காயம் செய்தால்
நியாயமா
பேசி பேசி என் ஊடல் என்ன
தீருமா
உன்னால் இங்கு வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அஹிம்சை முறையில் நீ கொல்லாதே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆருயிரே
மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லயா
என் உயிரே

ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே

ஹோ
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாட இரவாய் ஆகாதோ

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Aaruyire (From "Guru")« gefällt bisher niemandem.